சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம்

சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம் சென்னை, ஜன.8 : எனக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் புத்தகங்களே புத்துணர்ச்சியைத் தருகின்றன என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 32-வது புத்தகக் காட்சியை, அப்துல் கலாம் தொடக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் உடல் நலக் குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டது. அந்த வாழ்த்துச் செய்தியில் … Continue reading