சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி

சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி கோவை, டிச.7: சிறுபான்மையின ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க கடனுதவி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வாழும் சிறுபான்மையின ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சொந்தமாக ஆட்டோ வாங்க கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) … Continue reading